வெள்ளி, 22 மே, 2015

மும்பை பிலிம் சிட்டியில் துப்பாக்கிச் சூடு.!

மும்பை பிலிம் சிட்டியில் இன்று பிற்பகல் திடீர் என மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராஜூ ஷூண்டே என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:- காயம் அடைந்த ஷூண்டே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மர்ம குப்பல் தப்பி ஓடியதாகவும் அவர்களது மோட்டர் சைக்கிள்
கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீடு அருகேயுள்ள பிலிம் சிட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக