வியாழன், 21 அக்டோபர், 2010

நீதித்துறையினரின் மாதாந்தச் சம்பளம் -கொடுப்பனவுகள்..!

மாதாந்த வீட்டுக்கூலி மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான சட்டமூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்நாட்டில் வாழும் சகல பிரஜைகளிதும் உரிமைகளுக்கு நீதிமன்றங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியூள்ளன. நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை பிழையாக விமர்சிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது பேரணி நடத்துவது போன்ற செயல்கள் வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும். எனவே அவ்வாறான செயலில் எவரும் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக