திங்கள், 19 ஏப்ரல், 2010
ஐஸ்லாந்து எரிமலை குமுறலால் விமான சேவைகள் பாதிப்பு..!
கொழும்பு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல மற்றும் விமான நிலையத்திற்கு வரவிருந்த மூன்று சர்வதேச விமானசேவைகள் நேற்றுக்காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் பரவிவரும் சாம்பல் புகை காரணமாகவே, இந்த விமானசேவைகள் ரத்துச்செய்யப்பட்டன. கடந்த வாரம்முதல் உலகளவில் பல விமானசேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக