வடபகுதிக்கான புகையிரதசேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாண்டிக்குளத்திலிருந்து, ஓமந்தைவரை புகையிரதசேவை நீடிக்கப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் மற்றும் ஓமந்தைக்குமிடையிலான தண்டவாளங்களை புனரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக