வியாழன், 15 மே, 2014

கோழி இறைச்சி விற்பனை செய்த இருவர் கைது!!!

ஹட்டன் சந்தைப் பகுதியில் கோழி இறைச்சி விற்பனை செய்த இருவரை ஹட்டன் பொலிஸார்  இன்று  கைது செய்துள்ளனர்.


வெசாக் போயா தினத்தை முன்னிட்டு மதுபானம்  மற்றும்  இறைச்சிக் கடைகள் மூடுவதற்கு அறிவித்திருந்த நிலையிலேயே  இவர்கள் இறைச்சி  விற்பனையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கைது செய்யப்பட்ட இருவரும் நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக