வியாழன், 15 மே, 2014

காதல் விவகாரத்தினால் மருந்து உட்கொண்ட சிறுமி பலி!!!

மருந்தை உட்கொண்ட சிறுமி ஒருவர் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 பண்டாரவளையில் நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமியே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் விவகாரமே மரணத்திற்கு காரணம் என விசாரணைகளின் போது
தெரியவந்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக