முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதை தடுக்க தடைகளை விதிப்பதற்கு அரசும் இராணுவமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப்பாவிப்பது மிகக் கொடுமையானதாகும்.இதனைத் தீவிரமாக எதிர்க்கவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா.இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றினில் தாயக நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளதுடன் மேலும் தெரிவிக்கையில் இத்தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கோ, பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு உத்தரவுவிதிப்பதற்கோ வீடுவீடாக
சோதனையிடுவதற்கோ இராணுவத்திற்கு அதிகாரமளித்தது யார்? அவர்களுக்கு இந்தஅதிகாரமுண்டா? இத்தனையும் இவ்வாறுநடக்குமானால் இந்தநாட்டில்மக்கள் ஆட்சி, ஜனநாயகஅரசுஒன்று இருக்கிறதாஎன்றகேள்விஎழுகின்றது என தெரிவித்துள்ளார்.
எனவே'மே' 18இல் மட்டுமல்லபாதிக்கப்பட்ட மக்கள் உறவுகளை இழந்த மக்கள் எந்த இடத்திலும்,எந்தநேரத்திலும் உறவுகளுக்காகக்கண்ணீர் சிந்துவதற்கோ,கதறிஅழுவதற்கோ ஒன்று கூடிப் பிரார்த்திப்பதற்கோ,விளக்கேற்றிவழிபாடு செய்வதற்கோ-அதனால் ஆத்ம ஆறுதல் பெறுவதற்கோஉள்ளஉரிமையைநிலைநாட்டுவோம்
.மே 18 மாலைப்பொழுது 6.30 அளவினில் எம் உறவுகள் ஆத்மஈடேற்றத்துக்காக தெய்வசந்நிதிகளில் வீடுகளில் ஒன்று கூடும் இடங்களில்,உலகில் நாம் எங்கிருந்தாலும் சூரியன் மறைந்தபொழுது ஒருகனம் மின் ஒளியைநிறுத்திவிட்டுஎழுந்துநின்று ஒருநிமிடம் பிரார்த்திப்போம்! அஞ்சலிசெய்வோம்! ஓளிவிளக்கைஏற்றி அந்த உரிமையை,கடமையைநிறைவேற்றுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்
சோதனையிடுவதற்கோ இராணுவத்திற்கு அதிகாரமளித்தது யார்? அவர்களுக்கு இந்தஅதிகாரமுண்டா? இத்தனையும் இவ்வாறுநடக்குமானால் இந்தநாட்டில்மக்கள் ஆட்சி, ஜனநாயகஅரசுஒன்று இருக்கிறதாஎன்றகேள்விஎழுகின்றது என தெரிவித்துள்ளார்.
எனவே'மே' 18இல் மட்டுமல்லபாதிக்கப்பட்ட மக்கள் உறவுகளை இழந்த மக்கள் எந்த இடத்திலும்,எந்தநேரத்திலும் உறவுகளுக்காகக்கண்ணீர் சிந்துவதற்கோ,கதறிஅழுவதற்கோ ஒன்று கூடிப் பிரார்த்திப்பதற்கோ,விளக்கேற்றிவழிபாடு செய்வதற்கோ-அதனால் ஆத்ம ஆறுதல் பெறுவதற்கோஉள்ளஉரிமையைநிலைநாட்டுவோம்
.மே 18 மாலைப்பொழுது 6.30 அளவினில் எம் உறவுகள் ஆத்மஈடேற்றத்துக்காக தெய்வசந்நிதிகளில் வீடுகளில் ஒன்று கூடும் இடங்களில்,உலகில் நாம் எங்கிருந்தாலும் சூரியன் மறைந்தபொழுது ஒருகனம் மின் ஒளியைநிறுத்திவிட்டுஎழுந்துநின்று ஒருநிமிடம் பிரார்த்திப்போம்! அஞ்சலிசெய்வோம்! ஓளிவிளக்கைஏற்றி அந்த உரிமையை,கடமையைநிறைவேற்றுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக