ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஓர் வித்தியாசமான ஆய்வு நடத்தப்பட்டது அது “சொற்களின் மூலம் ஓர் மனிதனை மரணிக்கச் செய்ய முடியுமா?” என்பது பற்றியதாக அமைந்தது. இவ் ஆய்வுக்காக அமைக்கப்பட்ட குறித்த ஆய்வுக்குழு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவனைத் தெரிவுசெய்து அதற்காக அவர்கள் நீதிமன்றில் அனுமதியையும் பெற்றுக்கொண்டனர். அந்தக்கைதிக்கு மரண தண்டனையெனத் தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்தினுள் மரண தண்டனை நிறைவேற்றப்படவும் வேண்டும். ஆனால் அந்தக் கைதி ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படுவதனால் அவனது மரண தண்டனை இதுவரை நடந்திராத ஓர் வித்தியாசமான முறையில் நிறைவேறியது. எப்படியென்றால்: ஒவ்வொரு நாள் அதிககாலையிலும் ஆய்வாளர்கள் அந்தக் கைதியிடம் சென்று ஓர் மாத்திரையைக் காட்டி இவ்வாறு கூறினார்கள். “இதுவோர் புதிய மாத்திரை. இது மிகவும் சக்திவாய்ந்தது. இதனை இன்று முதல் முப்பது நாட்களுக்கு உனது நாக்கினில் ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் வைப்போம். முப்பதாவது நாள் காலை உனது நாக்கினில் இந்த மாத்திரையை வைக்கும் போது நீ மரணித்து விடுவாய்.
ஆய்வாளர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் அவனிடத்தில் வந்து மேற்கூறியவாறு சொல்லிவிட்டு அக்கைதியின் நாக்கினில் அம்மாத்திரையை வைத்தார்கள். இவ்வாறு படிப்படியாக நாட்கள் உருண்டோடி முப்பதாவது நாளை அடைந்ததும் வழமைபோன்று ஆய்வாளர்கள் வந்து “இன்றுடன் முப்பதாவது நாள். தற்போது இதனை உனது நாவினில் வைத்ததும் நீ மரணித்து விடுவாய்” என்று கூறிவிட்டு அவனது நாவினில் அந்த வில்லையை வைத்தனர். என்ன ஆச்சரியம் உடனே அவன் மூர்ச்சையாகி மரணித்துவிட்டான். ஆய்வாளர்கள் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் முப்பது நாட்களும் அவனது நாவினில் வைத்தது வெறும் “ஏவையஅin ஊ” மாத்திரையைத்தான்.
வார்த்தைகளின் அபாயகரமன சக்தியைப் பார்த்தீர்களா?தொடர்ந்து கூறிவந்த வார்த்தை அவனது உள்ளத்திலே அச்சத்தை ஏற்படுத்தி உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தி இறுதியில் அவன் மரணிக்குமளவுக்கு அவ்வார்த்தைகள் அவனில் பாதிப்புச் செலுத்தியுள்ளன. இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவணித்தாகவேண்டும். எமது சமூகத்தில் பண்பாடற்ற மனிதர்கள்இ கள்வர்கள்இ சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள் அதிகரிப்பதற்கான காரணம் இங்கிருந்துதான் தோற்றம் பெறுகிறது.
வீட்டில் பெற்றோர்இ பாடசாலைக்குச் சென்றால் ஆசிரியர்கள்இ சமூகத்திற்கு வந்தால் பிற மனிதர்கள் என அனைவரும் ஒரு குழந்தையைஇ ஒரு சிறுவனைப் பார்த்துக் கூறுவது என்ன? உண்மையிலேயே எம்மில் 90மூ ஆனவர்கள் எம் இளம் பராயத்தினரைப் பார்த்துக் கூறும் வார்த்தைகள் “மடையன்இ முட்டாள்இ சனியன்இ சோம்போறிஇ உதவாக்கரைஇ கள்வன்இ உறுப்படாதவன்…. பட்டியல் இப்படியே நீண்டு செல்கின்றது. இவ்வாறான வார்த்தைகள் குழந்தைகளைப் பார்த்துக் கடினமாகக் கூறப்படுகின்றன.
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);
அந்த கைதிக்கு குறிப்பிட வார்த்தைகள் தாக்கம் செலுத்தி பிரதிபலித்தது முப்பது நாட்களில்தான். ஆனால் எமது குழந்தைகளுக்குஇ மாணவர்களுக்கு வாழ்நாள் பூராகவும் இவ்வாறன வார்த்தைகளைக் கூறிக் கூறி அவர்களது வாழ்க்கைப் போக்கையே நாம் மாற்றிவிடுகின்றோம் என்ற செய்தியை எம்மில் அனேகர் அறியாதிருக்கின்றனர். அவர்கள் செய்யும் பாவமான விடயங்களில் மறைமுகமாக எமக்கும் பங்குண்டு என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
இனி நாம் எவ்வாறு ஓர் சீரான சமுதாயத்தைஇ எதிர்காலத்தின் நட்பிரஜைகளைக் கட்டியெழுப்பப்பேகின்றோம்? எமது வார்த்தைகளின் பிரதிபளிப்பு எமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பாதிப்புச் செலுத்துகின்றது. எனவே இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகிப்பதையிட்டும் நாம் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். மாறாக நல்ல வார்த்தைகளைக் கொண்டு அவர்களை ஓர் உயர்ந்த சமூகமாகக் கட்டியெழுப்ப முனைவோம். உங்கள் குழந்தைகளுடனும் அவர்கள் முன் நீங்கள் பிறரோடு கதைக்கும்போதும் நல்ல வார்த்தைகளைக் கெண்டு கதையுங்கள். இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் ஓர் உண்ணத மாற்றத்தைக் கண்டுகொள்ளலாம்.
–சகீன் -புத்தளம் (நன்றி அதிரடி.கொம் )
ஆய்வாளர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் அவனிடத்தில் வந்து மேற்கூறியவாறு சொல்லிவிட்டு அக்கைதியின் நாக்கினில் அம்மாத்திரையை வைத்தார்கள். இவ்வாறு படிப்படியாக நாட்கள் உருண்டோடி முப்பதாவது நாளை அடைந்ததும் வழமைபோன்று ஆய்வாளர்கள் வந்து “இன்றுடன் முப்பதாவது நாள். தற்போது இதனை உனது நாவினில் வைத்ததும் நீ மரணித்து விடுவாய்” என்று கூறிவிட்டு அவனது நாவினில் அந்த வில்லையை வைத்தனர். என்ன ஆச்சரியம் உடனே அவன் மூர்ச்சையாகி மரணித்துவிட்டான். ஆய்வாளர்கள் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் முப்பது நாட்களும் அவனது நாவினில் வைத்தது வெறும் “ஏவையஅin ஊ” மாத்திரையைத்தான்.
வார்த்தைகளின் அபாயகரமன சக்தியைப் பார்த்தீர்களா?தொடர்ந்து கூறிவந்த வார்த்தை அவனது உள்ளத்திலே அச்சத்தை ஏற்படுத்தி உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தி இறுதியில் அவன் மரணிக்குமளவுக்கு அவ்வார்த்தைகள் அவனில் பாதிப்புச் செலுத்தியுள்ளன. இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவணித்தாகவேண்டும். எமது சமூகத்தில் பண்பாடற்ற மனிதர்கள்இ கள்வர்கள்இ சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள் அதிகரிப்பதற்கான காரணம் இங்கிருந்துதான் தோற்றம் பெறுகிறது.
வீட்டில் பெற்றோர்இ பாடசாலைக்குச் சென்றால் ஆசிரியர்கள்இ சமூகத்திற்கு வந்தால் பிற மனிதர்கள் என அனைவரும் ஒரு குழந்தையைஇ ஒரு சிறுவனைப் பார்த்துக் கூறுவது என்ன? உண்மையிலேயே எம்மில் 90மூ ஆனவர்கள் எம் இளம் பராயத்தினரைப் பார்த்துக் கூறும் வார்த்தைகள் “மடையன்இ முட்டாள்இ சனியன்இ சோம்போறிஇ உதவாக்கரைஇ கள்வன்இ உறுப்படாதவன்…. பட்டியல் இப்படியே நீண்டு செல்கின்றது. இவ்வாறான வார்த்தைகள் குழந்தைகளைப் பார்த்துக் கடினமாகக் கூறப்படுகின்றன.
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);
அந்த கைதிக்கு குறிப்பிட வார்த்தைகள் தாக்கம் செலுத்தி பிரதிபலித்தது முப்பது நாட்களில்தான். ஆனால் எமது குழந்தைகளுக்குஇ மாணவர்களுக்கு வாழ்நாள் பூராகவும் இவ்வாறன வார்த்தைகளைக் கூறிக் கூறி அவர்களது வாழ்க்கைப் போக்கையே நாம் மாற்றிவிடுகின்றோம் என்ற செய்தியை எம்மில் அனேகர் அறியாதிருக்கின்றனர். அவர்கள் செய்யும் பாவமான விடயங்களில் மறைமுகமாக எமக்கும் பங்குண்டு என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
இனி நாம் எவ்வாறு ஓர் சீரான சமுதாயத்தைஇ எதிர்காலத்தின் நட்பிரஜைகளைக் கட்டியெழுப்பப்பேகின்றோம்? எமது வார்த்தைகளின் பிரதிபளிப்பு எமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பாதிப்புச் செலுத்துகின்றது. எனவே இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகிப்பதையிட்டும் நாம் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். மாறாக நல்ல வார்த்தைகளைக் கொண்டு அவர்களை ஓர் உயர்ந்த சமூகமாகக் கட்டியெழுப்ப முனைவோம். உங்கள் குழந்தைகளுடனும் அவர்கள் முன் நீங்கள் பிறரோடு கதைக்கும்போதும் நல்ல வார்த்தைகளைக் கெண்டு கதையுங்கள். இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் ஓர் உண்ணத மாற்றத்தைக் கண்டுகொள்ளலாம்.
–சகீன் -புத்தளம் (நன்றி அதிரடி.கொம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக