வியாழன், 21 மே, 2015

வலி மேற்கு பிரதேச செயலக தமிழ்த்தாய் சிலைக்கு மலரஞ்சலி.!(படங்கள் இணைப்பு)

வலி மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள தழிழ்த்தாய் சிலைக்கு முன்னதாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் தலைமையில் ஆத்மசாந்தியின் பொருட்டு மலர் தூவி விளக்கேற்றப்பட்டது. இதன் போது சபையயயயின் கௌரவ உறுப்பினர்கள் சிலரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக