ஜே.வி.பி கட்சி யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் இரசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
அரசியல் ரீதியான முக்கியத்துவம் இருந்தால், நாம் எந்தத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். எனினும் இரகசியமாக அல்ல.
பகிரங்கமான முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தியே பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எந்தத் தரப்பினருடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகள் நடத்தியது கிடையாது என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது லால்காந்த அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் இரசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
அரசியல் ரீதியான முக்கியத்துவம் இருந்தால், நாம் எந்தத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். எனினும் இரகசியமாக அல்ல.
பகிரங்கமான முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தியே பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எந்தத் தரப்பினருடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகள் நடத்தியது கிடையாது என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது லால்காந்த அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக