
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அலுமனியம் துண்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விமான பாகங்கள் கிடைத்துள்ளன.
கடலில் இருந்து கிடைத்த இந்த விமான பாகங்கள் கெட்டலினா விமானத்தின் பாகங்கள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கெட்டலினா விமானங்கள் உலக போரின் போது உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டன.
பாரிய விமானமான இந்த விமானம் சுமார் 18 மணிநேரம் பறக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக