
கம்பஹா மாவட்டம் கிரிந்திவளை நகரில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
நாடு முழுவதிலும் பல பிரதேசங்களில் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்று அதனை சர்வதேசத்திற்கு அனுப்பி வைக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக கிரிந்திவல நகருக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்து மகஜரில் கையெழுத்திட்டதாக ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரஜித ஹப்புவாராச்சி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக