
வரவு செலவுத் திட்ட வாசிப்பு முடிவடைந்தவுடன் பாராளுமன்றத்தை நாளை சனிக்கிழமை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்குமாறு அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற சபாநாயகர் சபை அமர்வை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக அறிவிப்புச் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக