ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சத்திரசிகிச்சையால் கண்களை இழந்த வவுனியாச் சிறுமிக்கு நேரடியாக உதவிட வாருங்கள்!! (மருத்துவ சான்று ஆதாரங்கள் இணைக்கபட்டுள்ளது)

வவுனியா மரையடித்தகுளத்தை சேர்ந்த பதுமிகா புஸ்பராசா என்ற 3 வயது சிறுமிக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தமையால் 2014.04.07 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது.

சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுமியின்    இரண்டு கண்களும் பார்வையற்று போனது. கண்பார்வைக்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக சிறுமியின் தந்தையார் புஸ்பராசா அவர்கள் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

மேற்படி சிறுமிக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்
குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு வைப்புச் செய்யலாம்.

கொம்மேர்சியல் வங்கி (Commercial Bank)  - 8610068117

தொடர்புகளுக்கு - புஸ்பராசா (தந்தை) -  0773286575

''பூர்வீகம் சமூக செய்தியாளர்''











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக