வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திரு பூ.இந்திரன் அவர்களின் பூரண பங்களிப்பில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா இன்று (10/07) கல்லூரி முதல்வர் திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சரஸ்வதி சிலை திரு பூ.இந்திரன் அவர்களின் தாயார் திருமதி பூபாலபிள்ளை சரஸ்வதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வவுனியா வடக்கு வலய வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி பராசக்தி கணேசலிங்கம் , முன்னாள் வவுனியா பிரதேச செயலார் திரு .ஐயம்பிள்ளை, மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
சரஸ்வதி சிலை திரு பூ.இந்திரன் அவர்களின் தாயார் திருமதி பூபாலபிள்ளை சரஸ்வதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வவுனியா வடக்கு வலய வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி பராசக்தி கணேசலிங்கம் , முன்னாள் வவுனியா பிரதேச செயலார் திரு .ஐயம்பிள்ளை, மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக