
ராகமையில் நடைபெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கர்தினால் இந்த தகவலை வெளியிட்டார்.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ் அடிகளாரை பிரகடனப்படுத்துவதற்கான சாத் தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள் ளது. இலங்கை விஜயத்தின் போது அவர் அரச தலைவர்கள், எதிர்க் கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக