சனி, 28 ஜூன், 2014

சுவிசில் 06.07.2014 அன்று “புளொட்” அமைப்பின் 25ஆவது “வீரமக்கள் தினம்”..!

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 14.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

25ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளாக பிற்பகல் 02.00 (14.00) மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து..


*விநோதஉடைப் போட்டி

*பொது அறிவுப் போட்டி

*பாட்டுக்கு அபிநய ஆட்டம்

*நடன நாட்டிய நிகழ்வுகள்

*இன்னிசை நிகழ்வுகள்

*பரிசளிப்பு நிகழ்வு

*தலைமை உரை

*பிரதம விருந்தினர்கள் உரை

*நன்றி நவிலல்

(** 06.07.2014 அன்றையதினம் காலை 08.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.)

***இதுவரை பரீட்சைக்கான விண்ணப் படிவங்கள் எமக்கு அனுப்பி வைக்காதவர்கள் கூட -பலருக்கும் விண்ணப்பப் படிவம் உரிய நேரத்தில் கிடைக்காதபடியால்- பரீட்சை நடைபெறும் 06.07.2014 காலை 07.30க்கு நேரில் வந்து, தம்மைப் பதிவு செய்து பரீட்சையில் கலந்து கொள்ளலாம்***

விழா நடைபெறும் இடம்…
GemenschaftsZentrum Affolten
Bodenacker Str -25
8046 Zurich.

**தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.**

தொடர்புகளுக்கு..
076.5838410
079.6249004
079.8461170
079.8224153
077.9485214

–தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை–


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக