வியாழன், 8 ஏப்ரல், 2010

யாழ். மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்..!

யாழ் மாவட்டத்தில் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் காணப்படாதபோதிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக