வியாழன், 8 ஏப்ரல், 2010

ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் வாக்களித்தார்..!

2010 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வாக்கினை அம்பாந்தோட்டை டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் பதிவு செய்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக