வியாழன், 22 ஏப்ரல், 2010

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சரத் பொன்சேகா பங்கேற்பு..!!

ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. இக்கூட்டத் தொடரில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக