சனி, 27 மார்ச், 2010

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோக பூர்வமாக வெளியீடு.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏப்ரல் 8ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகின்ற நிலையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை உத்தியோக பூர்வமாக வெளியிட்டது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் சமூகப் பெரியார்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். தமிழ் சமுகத்தின் புரட்சிமிக்க எதிர்கால அபிவிருத்திக்கான விஞ்ஞாபனமாக இவ் விஞ்ஞாபனம் காணப்படுவதாக சமூக தலைவர்களின் பாராட்டை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக