புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**9)

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. வன்னி மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -2018 வாக்குகளையும் (51.14வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -1845 வாக்குகளையும் (46.76வீதம்) பெற்றுள்ளனர். மகாநுவர மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -28444 வாக்குகளையும் (52.33வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -25243 வாக்குகளையும் (46-44வீதம்) பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக