புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**8)

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. களுத்துறை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -13695 வாக்குகளையும் (68.48வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -6177 வாக்குகளையும் (30.98வீதம்) பெற்றுள்ளனர்.
இதுவரை வெளியாகிய தேர்தல் (தபால்) முடிவுகளின்படி நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -115157 ஜெனரல் சரத் பொன்சேகா -61909 மகிம ரஞ்சித் -99 மொகமட் காசிம் -167 சொல்மன் அநுரலியனகே -44 விக்கிரமபாகு கருணாரத:ன -125 எம்.கே.சிவாஜிலிங்கம் -364 சுகத்ஸ்ரீ கமகே -29 அசோகா சுரவீர -43 உக்குபண்டா விஜயக்கோன் -6 மொகமட் இலியாஸ் -30 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக