ஞாயிறு, 31 ஜனவரி, 2010

வெலிகந்த முகாமில் இருந்து 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை..!!

வெலிகந்த சிறப்பு புனர்வாழ்வு முகாமில் இருந்து 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வுக்கு பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் மீளவும் சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய வகையில் புனர்வாழ்வுப் பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
56 முன்னாள் புலி உறுப்பினர்களின் பெற்றோர்கள் வெலிகந்தவுக்கு வரவழைக்கப் பட்டு அவர்களிடம் நேரடியாக இவர்கள் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக