வெள்ளி, 22 ஜனவரி, 2010

இந்திய உயர்த்தானிகரின் மட்டக்களப்பு விஜயம்(படங்கள் இணைப்பு)

நேற்று (21.01.2010)இந்திய உயர்த்தானிகர் ஹி சிறி அசோக் ஹே காந்தா மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார், உயர்தானிகரை கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வரவேற்று பல நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது, அத்தோடு இந்திய அரசின் நிதியுதவியுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் “நனசல” செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக கல்லடியில் கணணி கல்வி நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக