திங்கள், 19 அக்டோபர், 2009

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்களும்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த வியாழனன்று வளைகுடாக் கடலுக்கப்பால் கடத்தப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலில் இலங்கையர்கள் சிலரும் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர்களின் எண்ணிக்கையோ அல்லது பெயர் விபரங்களோ இதுவரை கிடைக்கப்பபெறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக