ஞாயிறு, 20 செப்டம்பர், 2009
நோன்புப் பெருநாள் நாளை திங்கட்கிழமை கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளி வாசலில் முடிவு
நோன்புப் பெருநாளை நாளை திங்கட்கிழமையே கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் நேற்று தலைப்பிறை காணப்படாததையடுத்தே இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகப் பெரிய பள்ளிவாசல் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக