புங்குடுதீவில் கூட்டு வன் கொடுரத்திற்கு எதிர்பாக வலி மேற்கு பிரதேசத்தில் தொடருகின்றது மாணவர்கள் போராட்டம். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை மாணவர்கள் விததியாவுக்கு இதய அஞ்லியினை செலுத்திய தோடு நீதி வெண்டியும் மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பு வேண்டியும் போராட்டங்களில் ஈடுபட்டனர் இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டு வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்தினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக