செவ்வாய், 26 மே, 2015

தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம்-வலி மேற்கு தவிசாளர்.!(படங்கள் இணைப்பு)

வலி மேற்கு பிரதே சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களின் வழி நடத்தலின் கீழ் தாயக உறவுகளை தலை நிமிரச் செய்வோம் என்ற செயல் திட்டத்தின் கீழ் புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உதவித்திட்டங்களில் ஜேர்மனிய புலம் பெயர் உறவான திரு.செல்வதுரை.ஜெகன்நாதன் மற்றும் ஆறுமுகம் இராஜரட்ணம் ஆகியோரின் உதவித்திட்டத்தின் வாயிலாக உதவிகள் கிடைக்காத நிலையில் வாழும் பென் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்குரிய வீட்டின் சில பகுதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்றது. 



இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நேரில் சென்று பார்வையிடுவதனையும் புனரமைக்கப்பட்டு வரும் விடயங்களையும் இங்கு காணலாம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக