யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் யுத்த வலயத்தில் இருந்த மக்களின் தேவைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புகள் குறித்து நாட்டுக்குள் வெளிநாட்டில் இருந்து முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை
ஏற்படுத்தும் முயற்சிகள் சரியாக நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு காரணம் அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கவனம் செலுத்தவில்லை. தேசிய நல்லிணக்க கொள்கை வரைவு 2012ம் ஆண்டு எனது அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் தேசிய உள்ளக நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிக்குமாறு குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வாறு அமைக்கப்படும் கட்டமைப்புக்கு குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் கலந்தாலோசித்து அதன் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட கால அவகாசம் வழங்கி அதிலும் நிறைவு செய்ய முடியாவிடின் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அனுமதியுடன் கால நீடிப்பு செய்ய முடியும் எனவும் பரிந்துரை செய்திருந்ததாக ரஜீவ தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அது நடைபெற்றதாகத் தெரியவில்லை வரைவுக்கும் எந்த பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளையும் கொழும்பு அலட்சியம் செய்துள்ளது. மோதல் முடிவுக்கு வந்து முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்த போதிலும் வன்முறை சந்தேகம் மற்றும் பாரபட்ச உணர்வு சமூக மற்றும் அரசியல் வாழ்வில் இன்னும் அதிகமாக இருக்கின்றது. யுத்தத்திற்கு பின் சமாதானத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு உள்ள தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் அபிவிருத்தி மூலம் தானாக வரும் என்று நினைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை கோரி மேற்குலக நாடுகள் அழுத்தும் கொடுத்து வரும் நிலையில் வெளிப்படையான உள்விசாரணை ஒன்றை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நியாயமான விமர்சனங்களை முன்வைக்கும் நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் அதனை செயற்படுத்தினால் நல்லிணக்க முன்னேற்றத்தை காணலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க முனைப்பில் தென் ஆபிரிக்கா தலையீடு குறித்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் எதனையும் கூற முடியாது. காரணம் தென் ஆபிரிக்காவிற்கு அரசாங்கம் அனுப்பிய இரண்டு தூதுக்குழுவும் தோல்வியை கண்டுள்ளது.
தூதுக்குழுவில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருந்த போதும் அனைத்து மக்கள் தரப்பும் ஏற்றுக் கொண்ட வாசுதேவ போன்ற அமைச்சர்கள் இடம்பெறவில்லை.
இவ்வாறான நபர்களின் ஒத்துழைப்புடன் தென் ஆபிரிக்காவின் மத்தியஸ்தத்தில் தீர்வினை எட்ட முடியும். ஆனால் இந்த முயற்சியில் சில திட கட்டமைப்புகள் வைக்காவிடில் நோக்கமற்ற ஒன்றாகவே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் யுத்த வலயத்தில் இருந்த மக்களின் தேவைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புகள் குறித்து நாட்டுக்குள் வெளிநாட்டில் இருந்து முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் சரியாக நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு காரணம் அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கவனம் செலுத்தவில்லை. தேசிய நல்லிணக்க கொள்கை வரைவு 2012ம் ஆண்டு எனது அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் தேசிய உள்ளக நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிக்குமாறு குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வாறு அமைக்கப்படும் கட்டமைப்புக்கு குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் கலந்தாலோசித்து அதன் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட கால அவகாசம் வழங்கி அதிலும் நிறைவு செய்ய முடியாவிடின் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அனுமதியுடன் கால நீடிப்பு செய்ய முடியும் எனவும் பரிந்துரை செய்திருந்ததாக ரஜீவ தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அது நடைபெற்றதாகத் தெரியவில்லை வரைவுக்கும் எந்த பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளையும் கொழும்பு அலட்சியம் செய்துள்ளது. மோதல் முடிவுக்கு வந்து முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்த போதிலும் வன்முறை சந்தேகம் மற்றும் பாரபட்ச உணர்வு சமூக மற்றும் அரசியல் வாழ்வில் இன்னும் அதிகமாக இருக்கின்றது. யுத்தத்திற்கு பின் சமாதானத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை
செயல்படுத்துவதற்கு உள்ள தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் அபிவிருத்தி மூலம் தானாக வரும் என்று நினைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச விசாரணை கோரி மேற்குலக நாடுகள் அழுத்தும் கொடுத்து வரும் நிலையில் வெளிப்படையான உள்விசாரணை ஒன்றை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நியாயமான விமர்சனங்களை முன்வைக்கும் நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் அதனை செயற்படுத்தினால் நல்லிணக்க முன்னேற்றத்தை காணலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க முனைப்பில் தென் ஆபிரிக்கா தலையீடு குறித்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் எதனையும் கூற முடியாது. காரணம் தென் ஆபிரிக்காவிற்கு அரசாங்கம் அனுப்பிய இரண்டு தூதுக்குழுவும் தோல்வியை கண்டுள்ளது.
தூதுக்குழுவில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருந்த போதும் அனைத்து மக்கள் தரப்பும் ஏற்றுக் கொண்ட வாசுதேவ போன்ற அமைச்சர்கள் இடம்பெறவில்லை. இவ்வாறான நபர்களின் ஒத்துழைப்புடன் தென் ஆபிரிக்காவின் மத்தியஸ்தத்தில் தீர்வினை எட்ட முடியும். ஆனால் இந்த முயற்சியில் சில திட கட்டமைப்புகள் வைக்காவிடில் நோக்கமற்ற ஒன்றாகவே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புகள் குறித்து நாட்டுக்குள் வெளிநாட்டில் இருந்து முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை
ஏற்படுத்தும் முயற்சிகள் சரியாக நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு காரணம் அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கவனம் செலுத்தவில்லை. தேசிய நல்லிணக்க கொள்கை வரைவு 2012ம் ஆண்டு எனது அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் தேசிய உள்ளக நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிக்குமாறு குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வாறு அமைக்கப்படும் கட்டமைப்புக்கு குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் கலந்தாலோசித்து அதன் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட கால அவகாசம் வழங்கி அதிலும் நிறைவு செய்ய முடியாவிடின் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அனுமதியுடன் கால நீடிப்பு செய்ய முடியும் எனவும் பரிந்துரை செய்திருந்ததாக ரஜீவ தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அது நடைபெற்றதாகத் தெரியவில்லை வரைவுக்கும் எந்த பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளையும் கொழும்பு அலட்சியம் செய்துள்ளது. மோதல் முடிவுக்கு வந்து முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்த போதிலும் வன்முறை சந்தேகம் மற்றும் பாரபட்ச உணர்வு சமூக மற்றும் அரசியல் வாழ்வில் இன்னும் அதிகமாக இருக்கின்றது. யுத்தத்திற்கு பின் சமாதானத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு உள்ள தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் அபிவிருத்தி மூலம் தானாக வரும் என்று நினைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை கோரி மேற்குலக நாடுகள் அழுத்தும் கொடுத்து வரும் நிலையில் வெளிப்படையான உள்விசாரணை ஒன்றை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நியாயமான விமர்சனங்களை முன்வைக்கும் நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் அதனை செயற்படுத்தினால் நல்லிணக்க முன்னேற்றத்தை காணலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க முனைப்பில் தென் ஆபிரிக்கா தலையீடு குறித்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் எதனையும் கூற முடியாது. காரணம் தென் ஆபிரிக்காவிற்கு அரசாங்கம் அனுப்பிய இரண்டு தூதுக்குழுவும் தோல்வியை கண்டுள்ளது.
தூதுக்குழுவில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருந்த போதும் அனைத்து மக்கள் தரப்பும் ஏற்றுக் கொண்ட வாசுதேவ போன்ற அமைச்சர்கள் இடம்பெறவில்லை.
இவ்வாறான நபர்களின் ஒத்துழைப்புடன் தென் ஆபிரிக்காவின் மத்தியஸ்தத்தில் தீர்வினை எட்ட முடியும். ஆனால் இந்த முயற்சியில் சில திட கட்டமைப்புகள் வைக்காவிடில் நோக்கமற்ற ஒன்றாகவே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் யுத்த வலயத்தில் இருந்த மக்களின் தேவைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புகள் குறித்து நாட்டுக்குள் வெளிநாட்டில் இருந்து முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் சரியாக நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு காரணம் அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கவனம் செலுத்தவில்லை. தேசிய நல்லிணக்க கொள்கை வரைவு 2012ம் ஆண்டு எனது அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் தேசிய உள்ளக நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிக்குமாறு குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வாறு அமைக்கப்படும் கட்டமைப்புக்கு குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் கலந்தாலோசித்து அதன் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட கால அவகாசம் வழங்கி அதிலும் நிறைவு செய்ய முடியாவிடின் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அனுமதியுடன் கால நீடிப்பு செய்ய முடியும் எனவும் பரிந்துரை செய்திருந்ததாக ரஜீவ தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அது நடைபெற்றதாகத் தெரியவில்லை வரைவுக்கும் எந்த பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளையும் கொழும்பு அலட்சியம் செய்துள்ளது. மோதல் முடிவுக்கு வந்து முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்த போதிலும் வன்முறை சந்தேகம் மற்றும் பாரபட்ச உணர்வு சமூக மற்றும் அரசியல் வாழ்வில் இன்னும் அதிகமாக இருக்கின்றது. யுத்தத்திற்கு பின் சமாதானத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை
செயல்படுத்துவதற்கு உள்ள தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் அபிவிருத்தி மூலம் தானாக வரும் என்று நினைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச விசாரணை கோரி மேற்குலக நாடுகள் அழுத்தும் கொடுத்து வரும் நிலையில் வெளிப்படையான உள்விசாரணை ஒன்றை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நியாயமான விமர்சனங்களை முன்வைக்கும் நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் அதனை செயற்படுத்தினால் நல்லிணக்க முன்னேற்றத்தை காணலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க முனைப்பில் தென் ஆபிரிக்கா தலையீடு குறித்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் எதனையும் கூற முடியாது. காரணம் தென் ஆபிரிக்காவிற்கு அரசாங்கம் அனுப்பிய இரண்டு தூதுக்குழுவும் தோல்வியை கண்டுள்ளது.
தூதுக்குழுவில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருந்த போதும் அனைத்து மக்கள் தரப்பும் ஏற்றுக் கொண்ட வாசுதேவ போன்ற அமைச்சர்கள் இடம்பெறவில்லை. இவ்வாறான நபர்களின் ஒத்துழைப்புடன் தென் ஆபிரிக்காவின் மத்தியஸ்தத்தில் தீர்வினை எட்ட முடியும். ஆனால் இந்த முயற்சியில் சில திட கட்டமைப்புகள் வைக்காவிடில் நோக்கமற்ற ஒன்றாகவே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக