மட்டக்களப்பு கொக்கொட்டிச்சோலையில் முதலைக்குடாவில் நேற்றையதினம் இரவு 9.30மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குற்றச்செயல் சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேக நபரொருவரைத் தேடி பொலிசார் சென்றபோது பொலிஸாருக்கும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது பொலிஸாரின்; துப்பாக்கி வெடித்தே குறித்தநபர் இறந்ததாக கூறப்படுகின்றுது. பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.
சனி, 16 அக்டோபர், 2010
கொக்கொட்டிச்சோலை முதலைக்குடாவில் ஒருவர் சுட்டுக்கொலை..!
மட்டக்களப்பு கொக்கொட்டிச்சோலையில் முதலைக்குடாவில் நேற்றையதினம் இரவு 9.30மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குற்றச்செயல் சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேக நபரொருவரைத் தேடி பொலிசார் சென்றபோது பொலிஸாருக்கும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது பொலிஸாரின்; துப்பாக்கி வெடித்தே குறித்தநபர் இறந்ததாக கூறப்படுகின்றுது. பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக