
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இந்தப்படகுகள் விடுவிக்கப்பட்டன.
இந்த படகுகளில் 7 இலங்கை மீனவர்கள் பயணிக்க அவர்களுக்கு இந்திய கரையோர காவல்படையினர் இலங்கை கடல் வரை பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த படகுகள் இலங்கையின் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்தப்படகுகள் 2014 மே முதல் செப்டெம்பர் மாதப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக