படையினருக்கு எதிரான புத்தகமொன்று கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு அண்மையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் சங்காரம் என்ற பெயரிலான நூல் ஒன்றே இவ்வாறு பாடசாலை மாணவர்களுக்கு அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவர்களுக்கு நூல்களை வழங்கிய மூன்று அதிபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மதகுரு ஒருவரினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியில் படையினர் தொடர்பில் பிழையான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறு நூல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிiயொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் சங்காரம் என்ற பெயரிலான நூல் ஒன்றே இவ்வாறு பாடசாலை மாணவர்களுக்கு அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவர்களுக்கு நூல்களை வழங்கிய மூன்று அதிபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மதகுரு ஒருவரினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியில் படையினர் தொடர்பில் பிழையான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறு நூல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிiயொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக