ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 728 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - அமைச்சர் பெசில் ராஜபக்ச..!!

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 728 மில்லியன்ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதாக பொருளாதார அபிவிருத்திதுறை அமைச்சர் பெசில் ராஜபக்ச புத்தளத்தில் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் மின்சாரம்,உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் உல்லாசப்பயணத்துறை உள்ளிட்ட இன்னோரன்ன பல்வேறு திட்டங்களுக்கே இன்நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக விவசாய துறைக்கான குளம், நீர்ப்பாசனதிட்டங்களுக்காக இதில் 378 மில்லியன்செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ச புத்தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்

புத்தளத்திலிருந்து அதிரடி நிருபர் சஹீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக