வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமான் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற தேர் திருவிழா!! (படங்கள் இணைப்பு)

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமான் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை (21.08) அன்று  மிக சிறப்பாக தேர்தோற்சவம் நடைபெற்றது.

பக்தர்கள் பலர் தமது நேர்த்தி கடன்களை
மேற்கொண்டனர்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக