யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் சிறார்களுக்காக நவீன வடிவமைப்புக்களுடன் நிர்மாணிக்கப்பட்ட சாகசப் பூங்கா இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சிறுவர்களது பொழுதுபோக்கு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள சாகசப் பூங்காவில் சிறப்பு பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், சாகசப் பூங்காவின் ஏனைய பகுதிகளையும் அதிதிகள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
சிறுவர்களது பொழுதுபோக்கு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள சாகசப் பூங்காவில் சிறப்பு பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், சாகசப் பூங்காவின் ஏனைய பகுதிகளையும் அதிதிகள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக