சனி, 3 மே, 2014
பெயர்ப் பலகைகளில் காணப்படும் பிழைகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது!!
பெயர்ப் பலகைகளில் காண்படும் தமிழ்ப் பிழைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் பெயர்ப் பலகைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் பிழைகளும், எழுத்து பிழைகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக