புதன், 20 அக்டோபர், 2010

ருகுணு பல்கலை மாணவரிடையே மோதல், அறுவர் காயம்..!

மாத்தறை மாவட்டம் ருகுணு பல்கலைகழக மாவணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காமடைந்த மாணவர்கள் மாத்தறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக