சனி, 9 அக்டோபர், 2010

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் நவம்பர் 18ஆம் திகதி திறக்கப்படும்..!

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் எதிர்வரும் நவம்பர்மாதம் 18ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரசபையின் பணிப்பாளர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார். துறைமுகத்தைக் கடலுடன் இணைப்பதற்காக கொழும்பு - கதிர்காம பழைய வீதியின் சுற்றுப்புற பகுதிகள் தோண்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக