சனி, 18 செப்டம்பர், 2010

கண்டியில் தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட ஒத்திகையால் பதற்றம்..!!

நேற்று கண்டி கொட்டுகொடல்ல வீதியில் உள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட தனியார் வங்கிக் கட்டிடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் சகிதம் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்விடம் நோக்கி வந்த பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் சிரமப்பட்டனர். இதனால் இங்கு பதற்றநிலை உருவானது. இத்தனை பதட்டத்ததிற்கு மத்தியில் இறுதி நேரத்தில் தெரிய வந்தது கண்டி மாநகரசபை தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட ஒரு ஒத்திகை அது என்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக