புதன், 7 ஏப்ரல், 2010

பொன்சேகாவின் மகளின் இலங்கை விஜயம் ரத்து..!

முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி பொதுவேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் இளைய மகளின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் உள்ள அவர் தமது தந்தையை பார்ப்பதற்காக இலங்கைக்கு வரவிருந்தார் எனினும் சரத் பொன்சேகாவின் ஆலோசனையின்படி அவரின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் இளைய மகள் இலங்கைக்கு வருவாரானால் அவர் கைது செய்யப்படுவார் என்ற அச்சத்திலேயே தமது பயணத்தை ரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக