ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

வவுனியாவிலுள்ள குளமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

வவுனியாவிலுள்ள குளமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுமாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக