புதன், 21 ஏப்ரல், 2010

வவுனியா செவன சிறிலிய நிலையத்திற்கு ஷிரந்தி ராஜபக்ச விஜயம்...!

வவுனியா, வைரவபுளியங்குளத்திலுள்ள செவன சிறிலிய நிலையத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று விஜயம் செய்துள்ளார். மேற்படி நிலையத்தில், யுத்தம் காரணமாக பெற்றோர்களை இழந்துள்ள சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். குறித்த நிலையத்திலுள்ள சிறுவர்களுக்கு புதுவருடத்திற்கான பரிசுப் பொருள்களையும் ஷிரந்தி ராஜபக்ஸ வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக