ஞாயிறு, 7 மார்ச், 2010

சுவாமி விபுலானந்தர் நினைவு இல்லத்தை முதல்வை பார்வையிட்டார். (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று சுவாமி விபுலானந்தரின் காரைதீவில் அமைந்துள்ள நினைவு இல்லத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அதன்போது சுவாமி விபுலானந்தர் இராணுவ வீரராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல்வர் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக