செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

பொன்சேகாவை விடுவிக்க உதவுமாறு இந்தியாவிடம் ரணில் கோரிக்கை..!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க உதவுமாறு இந்தியாவிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கே டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இராணுவப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவை உடனே விடுவித்து தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக