சனி, 27 பிப்ரவரி, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் எம்.பி சுரேஷ் பிறேமச்சந்திரனின் அலுவலகம்மீது தாக்குதல்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் யாழ்ப்பாண அலுவலகத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேனில் அங்கு சென்றிருந்தவர்கள் கற்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக சுரேஸ் பிறேமசந்திரன் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தள்ளார். நேற்றிரவு 8.30அளவில் இடம்பெற்ற இத்தாக்குதலில் அலுவலக கூரைக்கு பாரிய சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக