சனி, 27 பிப்ரவரி, 2010
11 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் போட்டி..!!
கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 11முன்னாள் எம்பிகள் வன்னி மாவட்ட பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் வெள்வேறு கட்சிகளிலும் சுயேற்சை குழுவாகவும் அபேட்சகர்களாகவுள்ளனர். தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவநாதன் கிசோர், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், இராசா குகனேஸ்வரன், சோசை சூசைதாசன், பிறேமதிலக சுமதிபால, றிசாட்பதிவூதீன், சதாசிவம் கனகரட்னம், வைத்திலிங்கம் பாலச்சந்திரன் ஆகியோரே அவர்களாவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக