செவ்வாய், 26 ஜனவரி, 2010

அஞ்சல்மூல வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெறுகிறது-தேர்தல் ஆணையாளர்..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அஞ்சல்மூல வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 18 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக