புதன், 27 ஜனவரி, 2010

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலானது முதற்தடவையாக அமைதியான முறையில்-பவ்ரல்..!!

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலானது முதற் தடவையாக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் என்று பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று 70சத வீதமான வாக்குப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. வடமாகாணங்களில் 20சதவீத வாக்குப் பதிவுகளே இடம்பெற்றுள்ளன. இதேவேளை வாக்குப்பதிவில் குறிப்பிடத்தக்க சட்டமீறல் எதுவும் பதிவாகவில்லை என்றும் பவ்ரல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக