ஞாயிறு, 1 நவம்பர், 2009

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த இருவர் கைது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து 1448 சாராயப் போத்தல்களும், 4338 பியர் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக